போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.