Uncategorized

மனித கடத்தல் ஏஜெண்டுகளின்

மையமாக மாறிய குஜராத் மனித கடத்தல் ஏஜெண்டுகளின் பிரதான மையமாக குஜராத் மாநிலம் உருவெடுத்துள்ளதாக அமலாக்கத்துறை நடத்திய புலனாய்வு விசாரணனையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 4,500 வரையிலான...

Read moreDetails

ஒன்றிய அரசின் அனைத்து பதவிகளிலும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்: திருச்சி சிவா

நாட்டின் அனைத் பதவிகளிலும் ஆர்எஸ்எஸ் பாஜக காரர்களை ஒன்றிய அரசு நிரப்பிக்கொண்டு இருக்கிறது. இதனால் நாட்டை பேரபாயம் சூழ்ந்துள்ளது என சேலத்தில் திருச்சி சிவா எம்பி பேசினார்....

Read moreDetails

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

வேலூர், டிச.21: காட்பாடி ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்...

Read moreDetails

வீட்டுமனை விற்பனை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் ஊராட்சி, கொண்டம் கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் ஸ்ரீராஜலட்சுமி நகரின் மனை விற்பனையை திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார். விழாவில்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில்மக்களுடன் முதல்வர் சிறப்புதிட்ட முகாம்அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்.

திருவண்ணாமலை, டிச. 18-திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை...

Read moreDetails

மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி, சன்னதி தெருவில் உள்ள செவ்வா மடத்தில் "மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட...

Read moreDetails

ஆராஞ்சி, வயலூர் ஊராட்சிகளில்ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கடைகள்துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பென்னாத்தூர், டிச. 18-திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆராஞ்சி, வயலூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை...

Read moreDetails

மாமன்னன் மனுநீதி சோழனின் வாரிசாகவேமுதல்வர் ஸ்டாலினை நாங்கள் பார்க்கிறோம்!!!பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைியல் இருந்தாலும் பொது மக்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைப் பார்க்கும் பொழுது மாமன்னன் மனுநீதி...

Read moreDetails

நாட்டேரிகிராமத்தில்புதியகல்வெட்டுகள்

திருவண்ணாமலை  மாவட்டம்,  வெம்பாக்கம்  வட்டம், நாட்டேரி  கிராமத்தில் 5 க்கும்  மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தொடர் களப்பணிகளின் போது நாட்டேரி...

Read moreDetails

தேசூரில்  1500  ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

வந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோடைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சு. ஜானகி என்பவர்...

Read moreDetails
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.