திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் நேற்று வழிபட்டனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் வாழ்ந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் ரமண மகரிஷியாவார். இவரை சந்தித்த...
Read moreDetailsமேஷம் மனதில் இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்...
Read moreDetailsஅண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்...
Read moreDetailsஉலக பிரசிதபெற்ற திருவண்ணாமலையில் பவுர்ணமி நிறைவடைந்த பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். மார்கழி மாத பவுர்ணமி நிறைவடைந்ததை அடுத்து உண்டியல் காணிக்கை என்னும்...
Read moreDetailsமேஷம் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான வேலை...
Read moreDetailsதிருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி...
Read moreDetailsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தமிழ் மாதங்களில்...
Read moreDetailsதிருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப்பெற்றதாகும். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்...
Read moreDetailsமேஷம் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் பிறக்கும். தனவரவுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். உயர்பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான...
Read moreDetailsஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள். பழைமை வாய்ந்த பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டையில் அமைந்துள்ள 1036...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved