தமிழ்நாடு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு!

தீபாவளி பண்டிகை (தீப ஒளித் திருநாள்) அன்று (அக்.31) இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், குறைந்த...

Read moreDetails

தமிழக மகளிர் உரிமை தொகை இனி இவங்களுக்கும் வழங்கப்படும்

தமிழகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் கலைஞரின் கனவு இல்ல ஆணையை

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை...

Read moreDetails

செங்கம் அருகே வனச்சாலை அமைப்பதற்கான இடத்தினை

செங்கம் அருகே திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்டம் இணைக்கும் இரண்டு கிலோமீட்டர் வனச்சாலை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட கவுன்சிலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு...

Read moreDetails

வடலூரில் வள்ளலார் பிறந்த நாள் விழா

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் நிலையத்தில் நேற்று நடைபெற்ற  வள்ளலாரின் 202-ம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் விழாவில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலை...

Read moreDetails

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read moreDetails

விழுப்புரம் அருகே கிராம சபையை புறக்கணித்த

விழுப்புரம் அருகே கிராம சபை கூட்டத்தை இருளர் ஊராட்சி தலைவர் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆனாங்கூர் பழங்குடி இருளர் சமூக...

Read moreDetails

திருவண்ணாமலையில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை

திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவையொட்டி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை  ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்...

Read moreDetails

முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராதாபுரம்...

Read moreDetails

சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது

“டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன்  சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது  பிரதமரின் கையில்  தான் உள்ளது.” என்றும்  முதல்வர்...

Read moreDetails
Page 31 of 40 1 30 31 32 40

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.