செய்திகள்

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்க வட்டியில்லா கடன்!

தமிழகத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.  தமிழக...

Read moreDetails

தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்....

Read moreDetails

ஊழல் குறித்து பாஜக பேசலாமா?

திருமாவளவன் காட்டம் முன்னாள் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை என திருமாவளவன் கடும் விமர்சனம் செய்துள்ளார். தந்தை பெரியாரின் 50வது...

Read moreDetails

இன்றைய தேவை நிவாரணமும் உதவியுமே!

நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதிலடி தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த மக்களை சந்தித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது...

Read moreDetails

செய்தியாளர்களுக்கு நிவாரண உதவிகள் !

முதலமைச்சருக்கு நன்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதுணையாக நின்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  சேகர்பாபு...

Read moreDetails

சாலைகள்-பாலங்கள் சீரமைப்பு!

தூத்துக்குடியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது அமைச்சர் எ.வ.வேலு பேட்டி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய பகுதிகளில் 7 வது நாளாக மீட்புப்...

Read moreDetails

கிறிஸ்மஸ் விழா முதன் முதலில் கொண்டாடப்பட்ட நாள்

ரோமில் கொண்டாடப்பட்ட இதுவே முதன்முதலில் பதிவு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விழாவாகும். சூரியத்திருப்பமே கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் பிறந்த நாளுக்கான சரியான பதிவுகள் இல்லாத நிலையில், குளிர்காலம் முடிந்து சூரியத்திருப்பம்...

Read moreDetails

அதிமுக செயற்குழு கூட்டம் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க முடிவு

தேர்தல், கூட்டணி குறித்து விவாதிக்க முடிவு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நாளை மறுதினம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது. இதில், நாடாளுமன்ற...

Read moreDetails

பெரியாரின் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் அவரது 50 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை...

Read moreDetails

சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

சிறுதானியம் தொடர்பான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை (CYCLATHON) மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்து சிறுதானியம் குறித்து மிதிவண்டியில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இவ்விழிப்புணர்வு பேரணி அண்ணா...

Read moreDetails
Page 94 of 99 1 93 94 95 99

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.