செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில்

கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா திருவிழா டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகாம்

ராணிப்பேட்டை ஆட்சியர் அழைப்பு இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி சென்னை ஆட்சேர்ப்பு தலைமை அலுவலகத்தில் 2024 ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி...

Read moreDetails

குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

குடியாத்தம் நகர பகுதியை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு  மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராம மக்கள்...

Read moreDetails

பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய 4 பேர் கைது

திருவண்ணாமலை பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய 4 பேர் கைது. மேலும் 4 பேரை போலீஸ் வலை  வீசி தேடி வருகின்றனர். வேங்கிக்கால்  சாலையில் உள்ள பெட்ரோல்...

Read moreDetails

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை

குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனத் துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள சைனகுண்டா, வீரிசெட்டி பள்ளி...

Read moreDetails

10, 11, 12 தனித்தேர்வர்கள் பொது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் நடப்பு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது....

Read moreDetails

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு  20 ஏ.சி அரசு பேருந்துகள்

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு 20 ஏ.சி. பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படுகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்ததாவது-: திருவண்ணாமலையில்...

Read moreDetails

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே திராவிட மாடல் ஆட்சி

நாகூரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு...

Read moreDetails

பெட்ரோல் பங்க் மேலாளருக்கு அரிவாள் வெட்டு

4 பேர் தப்பியோட்டம் திருவண்ணாமலையில் பெட்ரோல் பங்க் மேலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்கில் தகராறு திருவண்ணாமலை...

Read moreDetails

சென்னையில் தொடர் மருத்துவ முகாம்கள்

சென்னையில் மழைநீர் வடிந்த பல்வேறு இடங்களில், ஏழை, எளிய மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.இம்மருத்துவ முகாம் மூலம் 5 லட்சத்துக்கும்...

Read moreDetails
Page 93 of 99 1 92 93 94 99

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.