செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாடு நடத்த திட்டம் : அதிகார போட்டி ஆரம்பம்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை உறுதி செய்யும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்....

Read moreDetails

தமிழகம் முழுவதும் கொளுத்தும் வெயில்..! கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்..!!

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தமிழ்நாடு...

Read moreDetails

மனம் மாறிய துரை வைகோ : முதன்மை செயலர் பதவி விலகல் வாபஸ்

ம.தி.மு.க., முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெற்றார். கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்....

Read moreDetails

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த ஒரே துருப்பிச் சீட்டு வி.சி.க.,தான் :  திருமா வீடியோ பதிவு

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த எதிரணியினருக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு வி.சி.க.,தான். அதை கவனமாக கடந்துசெல்லவேண்டும் என வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். விசிக தி.மு.க.,வை மட்டுமே...

Read moreDetails

42 ஆண்டு கட்சிப் பணி செய்தவருக்கு கிடைத்த ‘தர்மஅடி’

திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.,வில் நடந்த அடிதடி குறித்து எந்த மீடியாவும், சோசியல் மீடியாவும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இதே சம்பவம் தி.மு.க.,வில் மட்டும் நடந்திருந்தால்... பல கோடி...

Read moreDetails

‘எனது போனை தமிழ்நாடு அரசு ஒட்டுக்கேட்குது’ : நயினார் நாகேந்திரன் பகீர்!

'எனது போனை தமிழ்நாடு அரசு ஒட்டுக்கேட்குது' என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். தமிழக பா.ஜ.க, தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவை வருகை...

Read moreDetails

அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து..? கவனிப்பு ஜோரா இருக்கும்போல..??!!

அதிமுக எம்எல்ஏக்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்து வைக்க இருப்பதாகவும், அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், ஏப்ரல் 23ம் தேதி அன்று விருந்து...

Read moreDetails

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு : டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு வெளியான நிலையில்...

Read moreDetails

மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகல் : வைகோ அதிர்ச்சி

மதிமுக முதன்மைசெயலாளர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :- நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது...

Read moreDetails

‘தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான்’ – முதலமைச்சர் சூளுரை

திருவள்ளூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

Read moreDetails
Page 3 of 102 1 2 3 4 102

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.