செய்திகள்

தமிழகத்தை சூழ்ந்துள்ள சட்ட நெருக்கடி? என்ன செய்யப்போகிறது அரசு?

தமிழக முதல்வர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டினை நடத்தி முடித்துள்ள நிலையில், வரும் ஏப்.,25, 26, 27ம் தேதி கவர்னர் நடத்தும் மாநாடு கடுமையான சட்ட நெருக்கடியை உருவாக்கி...

Read moreDetails

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறும் தைரியம் அதிமுகவுக்கு இருக்கிறதா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பா.ஜ.கவுடன் கூட்டணி...

Read moreDetails

தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளிமான் மீட்பு

நெமிலி அருகே தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச்...

Read moreDetails

திண்டிவனம் அருகே மதுக்கூடமாக மாறிவரும் பள்ளி வளாகம்

திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails

திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம், நகை கொள்ளை

திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்து மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ. 2...

Read moreDetails

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை வழக்கில் நாளை தீர்ப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை (23ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை...

Read moreDetails

கடலூர் அருகே கோர விபத்து: பெண்கள் உட்பட மூவர் பலி

கடலூர் அருகே ராமாபுரம் பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்...

Read moreDetails

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார். கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 14-ம்...

Read moreDetails

ரூ.500 கள்ள நோட்டு புழக்கம் : மத்திய அரசு எச்சரிக்கை

புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அடையாளம் காண முடியாத அளவுக்கு அந்த கள்ள...

Read moreDetails

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரல்

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. திருவண்ணாமலை,கரூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை...

Read moreDetails
Page 2 of 102 1 2 3 102

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.