இந்தியா

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டம், கானாபால்...

Read moreDetails

பிரதமர் மோடியை அவமதிக்கும் கருத்து

மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரை அந்நாட்டு அரசு இடைநீக்கம்...

Read moreDetails

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு தரமில்லாத உணவு

பிரதமர் மோடி திருச்சிக்கு கடந்த 2-ம் தேதி வந்த போது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு...

Read moreDetails

கொள்ளையர்களிடமிருந்து சரக்கு கப்பல் மீட்பு

அரபிக்கடலில் சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தப்பட்ட சம்பவம், இந்திய கடற்படை வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. கடற்கொள்ளையர்கள் விரட்டி அடிக்கப்பட்டு, அதிலிருந்த...

Read moreDetails

பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு

புதுடெல்லி தனது லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதி மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் லட்சத்தீவு...

Read moreDetails

காங்கிரஸில் ஆந்திர முதல்வரின் சகோதரி

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ் ஆர்.ஷர்மிளா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா...

Read moreDetails

வேலு நாச்சியார் பிறந்த தினம்

இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி அவர்களுக்கும் சக்கந்தி முத்தாத்தாள் அம்மாளுக்கும் 1730 ஆம் ஆண்டில் ஒரே பெண் மகளாக வேலுநாச்சியார் பிறந்தார். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில்...

Read moreDetails

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும்,...

Read moreDetails

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே பிறந்த தினம் இன்று அந்தப்பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில், அவள்...

Read moreDetails

வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது. இது குறித்து வங்கி...

Read moreDetails
Page 8 of 9 1 7 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.