இந்தியா

டெல்லியில் ஆட்சி மாற்றத்தால் துணைநிலை ஆளுநர் பிறப்பித்த திடீர் உத்தரவு

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்கள், கோப்புகள் வெளியே செல்லக் கூடாது எப்பிற்று துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தலைமைச் செயலகத்தில்...

Read moreDetails

மகத்தான வெற்றியை தந்த டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி

டெல்லியில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன்' என்று பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து...

Read moreDetails

புதிய வருமானவரி மசோதா பார்லியில் அடுத்த வாரம் தாக்கல் : மத்திய நிதி அமைச்சர் தகவல்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய அமைச்சரவை...

Read moreDetails

டெல்லியின் புதிய முதல்வர் யார்? 5 பேர் முதல்வர் ரேஸில் : பாஜக தலைமை முடிவு செய்யும்

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற போட்டியில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு இடையே தலைநகர்...

Read moreDetails

முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி : ஆம்ஆத்மியினர் அதிர்ச்சி

டெல்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். டெல்லி சட்டசபை தேர்தலில், புதுடெல்லி தொகுதியில்...

Read moreDetails

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து...

Read moreDetails

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் போதும்.. நாடுமுழுவதும் சுங்கக்கட்டணம் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

இனி ஆண்டுக்கு ரூ. 3,000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை...

Read moreDetails

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்று உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்  ஆர்.என். ரவி ஒப்புதல்...

Read moreDetails

டெல்லியில் திமுக இன்று போராட்டம்: ராகுல்காந்தி பங்கேற்பு

டெல்லியில் இன்று நடைபெறும் திமுக போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) புதிய விதிகளுக்கு எதிராக திமுக...

Read moreDetails

2025-26ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 % வரை இருக்கும் : நிதி அமைச்சர் ஆய்வறிக்கை

வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3சதவீதம் முதல் 6.8சதவீதம் வரை இருக்கும் என்று பார்லிமென்டில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்...

Read moreDetails
Page 6 of 9 1 5 6 7 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.