இந்தியா

பிரதமரின் சமூக வலைதள பக்கத்தை நிர்வகித்த சாதனைப்பெண்கள்

மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்கள், பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச...

Read moreDetails

‘நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்’ பிரதமர் மோடி பெருமிதம்

'தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதங்கள் எனக்கு வந்து கொண்டே இருப்பதால், நான் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்,'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை...

Read moreDetails

நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தல் வழக்கு சி.பி.ஐ.,க்கு ஒப்படைப்பு

நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச்...

Read moreDetails

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க மனு

மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி பா.ஜ.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை...

Read moreDetails

இனிமேல் பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் : யாருக்குத் தெரியுமா?

இனிமேல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற புது விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது....

Read moreDetails

அதிக விலைக்கு மருந்துகள் விற்கும் மருத்துவமனைகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் அதிகவிலைக்கு விற்கப்படும் மருந்துகள் குறித்த விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் அதிக விலைக்கு...

Read moreDetails

மறுபடியும் துளிர்க்கிறது போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்

2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இப்போது புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது. 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவை அதிர வைத்தது போஃபோர்ஸ் ஊழல்...

Read moreDetails

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகமாகவுள்ளன. பெட்ரோல் தேவையில்லை; டீசல் தேவையில்லை; அவ்வளவு ஏன் இனி மின்சாரம் கூட தேவையில்லை… ஆனாலும் மணிக்கு 140 கிலோ...

Read moreDetails

மருத்துவப் படிப்பில் 75ஆயிரம் இடங்கள் அதிகரிக்க இலக்கு : பிரதமர்

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் 75 ஆயிரம் இடங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,'' என்று பிரதமர் மோடி கூறினார். பட்ஜெட்டிற்கு பிந்தைய வேலைவாய்ப்பு உருவாக்கம்...

Read moreDetails

கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி : இது கும்பமேளா ஆச்சர்யம்

பிரயாக் ராஜில் நடந்த கும்பமேளாவில் 45 நாட்களில் ரூ. 30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டி குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் இது....

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.