இந்தியா

தமிழகத்துக்கு ரூ.522 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு அறிவிப்பு

கடந்தாண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர்...

Read moreDetails

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி காலமானார்

மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர் ஆவார். பழங்குடிப்பெண்கள் முன்னேற்றத்துக்கு...

Read moreDetails

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்றது. இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக்பு சட்ட...

Read moreDetails

ஐதராபாத் பல்கலையில் மாணவர்கள் – போலீஸ் மோதல்: தெலுங்கானாவில் பதற்றம்

400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் தெலுங்கானா அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலை மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்து...

Read moreDetails

ஒடிசாவில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம் -மீட்பு பணிகள் தீவிரம்

ஒடிசா மாநிலத்தில் சௌத்வார் நகருக்கு அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து ஒடிசாவில் உள்ள காமாக்யாவுக்கு சென்று கொண்டிருந்த அதிவிரைவு பயணிகள்...

Read moreDetails

அமித்ஷா, எடப்பாடியை குறி வைக்க காரணம் என்ன?எனக்கே ஆட்டமா..?

தனக்கே தண்ணீ காட்டிய கோபத்தில் தான் எடப்பாடிக்கு ‘குழி’ பறிக்கத் தொடங்கி உள்ளார், அமித்ஷா. பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணிக்காக பேச டெல்லி போனார் எடப்பாடி பழனிசாமி. அங்கு...

Read moreDetails

நாளை முதல் கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (27ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்'' என்று எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பொதுத்துறை...

Read moreDetails

77 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் பெற்ற கிராமம்

சத்தீஷ்கர் மாநிலத்தில் நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு கிராமம் மின்சார வசதி பெற்றுள்ளது. சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில்...

Read moreDetails

எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு : மத்திய அரசு தாராளம்

எம்.பி.,க்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்.பி.க்கள், சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளை பெறுகின்றனர். சம்பளத்தைத் தவிர, எம்.பி.க்கள் தொகுதி...

Read moreDetails

வேல்யாத்திரைக்கு அனுமதிகோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல்...

Read moreDetails
Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.