மாவட்டங்கள்

காஞ்சிபுரத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான பணி இன்று...

Read moreDetails

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த கிராம உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் வடக்கனந்தல்...

Read moreDetails

விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக சிறுவர்கள், படிக்கும் மாணவர்கள் பலர் மோட்டார்...

Read moreDetails

விருத்தாசலத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி ரூ.50,000 ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும் கௌரவ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய என்எல்சி நிறுவனம்

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால்கள் மற்றும்  உதவிச் சாதனங்கள் என்எல்சிஐஎல்-இன் சமூக பொறுப்புணர்வுத் திட்ட ...

Read moreDetails

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்கொள்ளாமல் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி, பாலப்பட்டு,...

Read moreDetails

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் வறட்சி காலங்களில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு கருதி,...

Read moreDetails

புழலில் ரூ. 11.90 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

புழலில் ரூ. 11.90 கோடியில் சென்னை கால்பந்து விளையாட்டு திடல் மேம்பாட்டு பணி மற்றும்  பள்ளி கட்டிடப்பணிகளை அமைச்சர் கே.ஏ. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை...

Read moreDetails

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணம் வரும் குடும்பங்களின் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் விடுமுறை தினமான நேற்று...

Read moreDetails

ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலில் வந்த வாட்டர் ஹீட்டர்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இவர் வேலூரில் உள்ள தனியார் உணவகத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த...

Read moreDetails
Page 9 of 49 1 8 9 10 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.