கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...
Read moreDetailsதிருவாரூரில் காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மோசடி செய்த அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில், காவலர் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு...
Read moreDetailsசேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க வாழ் இந்தியர்களை ராணுவ விமானத்தில் அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு இந்தியாவிற்கு...
Read moreDetailsதிண்டிவனத்தில் அரசு கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Read moreDetailsகடலூரில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...
Read moreDetailsதிருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் வரும் போக்குகள் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்புக்கான சவால்கள், மற்றும்...
Read moreDetailsவள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து...
Read moreDetailsகடலூர் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சென்னை...
Read moreDetailsவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது....
Read moreDetailsதிருவெண்ணெய்நல்லூர் சாலை விபத்தில் கவுரவ விரிவுரையாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(35). இவருக்கு...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved