மாவட்டங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

Read moreDetails

காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மோசடி; இருவர் கைது

திருவாரூரில் காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மோசடி செய்த அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில், காவலர் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க வாழ் இந்தியர்களை ராணுவ விமானத்தில் அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு இந்தியாவிற்கு...

Read moreDetails

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் போக்சோவில் கைது

திண்டிவனத்தில் அரசு கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

கடலூரில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

Read moreDetails

தி.மலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை தேசிய கருத்தரங்கு

திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் வரும் போக்குகள் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்புக்கான சவால்கள், மற்றும்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

வள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து...

Read moreDetails

கடலூர் மத்திய சிறையில் ஆட்சியர் தலைமையில் ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சென்னை...

Read moreDetails

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா நெல் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது....

Read moreDetails

வாகனம் மோதி விபத்து: கவுரவ விரிவுரையாளர் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூர் சாலை விபத்தில் கவுரவ விரிவுரையாளர்  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(35). இவருக்கு...

Read moreDetails
Page 7 of 49 1 6 7 8 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.