மாவட்டங்கள்

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம்...

Read moreDetails

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க...

Read moreDetails

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை...

Read moreDetails

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

செங்கம் செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள்   கொட்டுவதால், பாலத்தின் உறுதித்தன்மை சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  செங்கம், போளூர்...

Read moreDetails

மே 5ல் வணிகர்கள் மாநாடு: தமிழக முதல்வர் பங்கேற்பு

மே 5ம் தேதி வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்...

Read moreDetails

கல்வராயன் மலையில்புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

கல்வராயன் மலையில் மணல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றதொகுதி கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரடிப்பட்டு...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ்...

Read moreDetails

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஊழியர்கள் இருவர் கைது

திண்டிவனத்தில் கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட்...

Read moreDetails

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாதுகுடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் தண்டளை,...

Read moreDetails
Page 6 of 49 1 5 6 7 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.