மாவட்டங்கள்

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள்...

Read moreDetails

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள அங்காளம்மன் ஆலயத்தில் மாசி...

Read moreDetails

செய்யாறில் வரலாற்று துறை தலைவரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் தர்ணா-பரபரப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப் பிரிவு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வரலாற்று துறை பாடப் பிரிவும்...

Read moreDetails

கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் குண்டு சாலையை ஒட்டிய தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை இளம்பெண் ஒருவரின்...

Read moreDetails

மது போதையில் விசிக கொடி எரிப்பு: சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

திண்டிவனம் அருகே மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை எரித்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் போலீசாரால் கைது...

Read moreDetails

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து  மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மதுவிலக்கு...

Read moreDetails

தி.மலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும், என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் எ.வ....

Read moreDetails

களைகட்டிய மாடு விடும் திருவிழா: சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நேற்று நடைபெற்றது. முன்னதாக இக்கிராமத்தில் மாடு விடும் சாலைகளில் மண்...

Read moreDetails

மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சம்பந்த மூர்த்தி (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பசு...

Read moreDetails

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு...

Read moreDetails
Page 5 of 49 1 4 5 6 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.