விழுப்புரம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஐ.டி. கம்பெனி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம்...
Read moreDetailsதமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அதே போன்று அரசின் மூலம் முதியோர் உதவித் தொகை,...
Read moreDetailsதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் சார்பாக மின்சக்தி சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா கடந்த 14 ஆம் தேதி...
Read moreDetailsவந்தவாசி, டிச.21- 'மக்களுடன் முதல்வர்' திட்டம் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் . மக்கள் கொடுக்கும் மனுக்களை திருப்பி அனுப்பக்கூடாது. இந்த விஷயத்தில் அதி...
Read moreDetailsதிருவண்ணாமலை, டிச.21திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை எஸ்.பி கார்த்திகேயன் பெற்று விசாரணை...
Read moreDetailsவேலூர், டிச.21: காட்பாடி ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும் கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் வே. நெடுஞ்செழியன் அவர்கள் அளித்த தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று...
Read moreDetailsவந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோடைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சு. ஜானகி என்பவர்...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved