மாவட்டங்கள்

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

நீர் இருப்பு 117.95 அடியாக உள்ளதுதிருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 62 கன அடியாக குறைந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் நீர்வரத்து...

Read moreDetails

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை...

Read moreDetails

களம்பூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 8 வரையிலான வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு...

Read moreDetails

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.

கடும் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார் திருநகரி ஒன்றியங்களில் உள்ள 14 கிராமத்தில் வசிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்...

Read moreDetails

எஸ்.கே.பி வனிதா பள்ளியில் 4 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள்.

திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா பன்னாட்டு பள்ளியில் 4 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர்...

Read moreDetails

வைகுண்ட ஏகாதேசி சிறப்பு பூஜை.

வைகுண்ட ஏகாதேசி நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Read moreDetails

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு...

Read moreDetails

இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வுக் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி...

Read moreDetails

வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம் நடைபெறுகிறது. வேலூர் மண்டல...

Read moreDetails

10 ஆண்டுகள் சிறை தண்டனை.

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு. திருவண்ணாமலை அருகே 2022 ஆம்...

Read moreDetails
Page 47 of 49 1 46 47 48 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.