நீர் இருப்பு 117.95 அடியாக உள்ளதுதிருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 62 கன அடியாக குறைந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் நீர்வரத்து...
Read moreDetailsபோளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 8 வரையிலான வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு...
Read moreDetailsகடும் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார் திருநகரி ஒன்றியங்களில் உள்ள 14 கிராமத்தில் வசிக்கும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்...
Read moreDetailsதிருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா பன்னாட்டு பள்ளியில் 4 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர்...
Read moreDetailsவைகுண்ட ஏகாதேசி நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
Read moreDetailsதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி...
Read moreDetailsவேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம் நடைபெறுகிறது. வேலூர் மண்டல...
Read moreDetailsசிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு. திருவண்ணாமலை அருகே 2022 ஆம்...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved