மாவட்டங்கள்

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

காஞ்சிபுரத்தில் போலீஸாரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த 2 போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சை...

Read moreDetails

உயர்கல்வி வீட்டையும் நாட்டையும் உயர்த்தும்

உயர்கல்வி வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி அண்ணா அரங்கில்...

Read moreDetails

லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப்பெற்றதாகும். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்...

Read moreDetails

காவலர் குடியிருப்புகள் அமைக்க இடம் தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படைக்கு சொந்தமான கோப்புகள், பதிவேடுகள், வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பராமரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல் துறைக்கான...

Read moreDetails

புயல் மழையால் வேலூர் மாவட்டத்தில் 132.5 ஹெக்டர் பயிர் சேதம்

மிக்ஜாம் புயல் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் 132.5 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ.22.39 லட்சம் கோரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு...

Read moreDetails

நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்...

Read moreDetails

பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது

பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அரசு பணத்தை முறைகேடு செய்ததாக எழுந்த குற்றசாட்டில் சேலம் பெரியார்...

Read moreDetails

சிறுதானிய உணவு திருவிழா – 2023

திருவண்ணாமலை நகராட்சி, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் சிறுதானிய உணவு திருவிழா - 2023 நடைபெற்றது....

Read moreDetails

சிதம்பரம் நடராஜர் கோயில்

கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா திருவிழா டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

குடியாத்தம் நகர பகுதியை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு  மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராம மக்கள்...

Read moreDetails
Page 45 of 49 1 44 45 46 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.