மாவட்டங்கள்

2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் 216 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள்...

Read moreDetails

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி

திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி மன்ற தலவைர் நிர்மலா வேல்மாறன் இலவச மிதிவண்டிகளை வழங்கினார், திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 83 மாணவ, மாணவிகளுக்கு...

Read moreDetails

பாரதிதாசன் பல்கலைகழக பட்டமளிப்பு விழா எஸ்.கே.பி. கல்லூரி நிர்வாக இயக்குநர் பங்கேற்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் பங்கேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு...

Read moreDetails

திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வீட்டுமனை பட்டா, மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார்...

Read moreDetails

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

ஆரணி ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசினர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆரணி ஒன்றியக்குழு...

Read moreDetails

கண்ணமங்கலம் பேரூராட்சி கூட்டம்

கண்ணமங்கலம் பேரூராட்சியின் கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி வரவேற்றார். இளநிலை உதவியாளர்...

Read moreDetails

மாவட்ட தொழில் மையத்தின் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும்...

Read moreDetails

திருவண்ணாமலை தினமும் தீபத்திருவிழா போல் மாறிவிட்டது ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக மன்ற கூட்டரங்கில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

அரசு மாதிரி பள்ளி கட்டட பணிகளுக்கான கால்கோள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி பகுதியிலுள்ள சமுத்திரம் கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவ, மாணவியர்...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தமிழ் மாதங்களில்...

Read moreDetails
Page 44 of 49 1 43 44 45 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.