மாவட்டங்கள்

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது வந்தவாசி அடுத்த கெங்கம் பூண்டி கிராமத்தில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட...

Read moreDetails

11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் லட்சத்தீவு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

Read moreDetails

அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசன முறை முழுமையாக ரத்து

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி...

Read moreDetails

எருது விடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை

வேலூர் மாவட்டத்தில் நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருதுவிடும்...

Read moreDetails

தொழில்பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலையில் ஜனவரி கிரி 8-ம் தேதி பிரதம மந்திரி தேசிய அப்ரண்டிஷ்சிப் மேளா மற்றும் மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடை பெறுகிறது. மாவட்ட...

Read moreDetails

குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை

திருவண்ணாமலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தமிழ்மாறன் (1 மாதம்) கைவிடப்பட்ட நிலையில் 28.10.2023 அன்று கண்டெடுக்கப்பட்டு, அக்குழந்தையை...

Read moreDetails

மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் மக்களுடன் முதல்வர்” முகாமினை...

Read moreDetails

திருப்பத்தூரும் , திருவண்ணாமலையும் எனக்கு 2 கண்கள் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் வளம் சிறப்பாக  உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழில் முனைவோர் மாநாடு...

Read moreDetails

மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி ஞானம்மாள் நாராயணசாமி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் 22,23,25,26,29 ஆகிய வார்டுகளில் பதிவு செய்யப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

Read moreDetails

ஜனவரி 4 முதல் 13 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

கடலூரில் வரும் 04.01.2024 முதல் 13.01.2024-ம் தேதி வரை நடைபெறும் இந்தியராணுவ ஆள் சேர்ப்பு முகாம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்முள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற...

Read moreDetails
Page 43 of 49 1 42 43 44 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.