ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 228 மி.மீ. மழை...
Read moreDetailsதி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமைல மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார் அவர்...
Read moreDetailsகரூர் அருகே அசாமை சேர்ந்த பெண்ணை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுபோல் முர்மூ (32). கரூர்...
Read moreDetailsஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை...
Read moreDetailsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் நேற்று வழிபட்டனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் வாழ்ந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் ரமண மகரிஷியாவார். இவரை சந்தித்த...
Read moreDetailsதிருவண்ணாமலை மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர் உள்பட 7 பேரிடம் வனத்துறையினர் விசாரணை செய்தனர். தடையை மீறி எறுபவர்கள் மீது கைது...
Read moreDetailsதிருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே உள்ள பச்சையப்பாள் சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தம்...
Read moreDetailsதிருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செங்கம் குமார் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த செங்கம் குமார் கடந்த சில...
Read moreDetailsமாவட்ட போலீஸ் சூப்பரெண்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 423 போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தல் தேதி பிப்ரவரி...
Read moreDetailsதிருவண்ணாமலை அருகே எலக்ட்ரிக் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வயதான தம்பதியர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved