மாவட்டங்கள்

திருவண்ணாமலை நகரில் அருணை தமிழ்ச் சங்கம் நடத்தும் கோலப்போட்டி

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில், அருணை தமிழ்ச் சங்கம் கோலப்போட்டிகளை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு அருணைத் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பொதுப்பணித்துறை...

Read moreDetails

பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

பொங்கல் பரிசு கூப்பன்களை பறித்து சென்ற ஊராட்சி தலைவர்

செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை கூட்டுறவு சேல்ஸ்மேனிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி பிடுங்கி எடுத்து சென்றதால் பரபரப்பு...

Read moreDetails

குறைந்த பயணிகளோடு இயங்கிய அரசு பஸ்கள்

போக்குவரத்து துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பணிமனையில் இருந்து வழக்கம்போல் 100 சதவீத பேருந்துகள் இயங்கின. ஆனால் பேருந்துகளின் ஓட்டம் இருந்ததே தவிர...

Read moreDetails

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி – மூதாட்டி பலி

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை நாகை திருவாரூர் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடித்து விழுந்த்தில் சிறுமி மூதாட்டி உயிரிழந்தனர். வீட்டின்...

Read moreDetails

வேளாண்மை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 47). இவர் மனம்பூண்டியில் உள்ள முகையூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் உதவி வேளாண்மை அதிகாரியாக...

Read moreDetails

தாயை அடித்துக்கொன்ற மகன்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் பயங்கரம் சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் கிடந்த தாயாரின் உடல்...

Read moreDetails

குண்டர் சட்டத்தில் கைது

விவசாயி மனைவி வழக்கு முடித்து வைப்புஐகோர்ட்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டம், செய்யறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்போவதை எதிர்து விவசாயிகள் போரட்டம் நடத்தினர்.இது தொடர்பாக...

Read moreDetails

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 298 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்....

Read moreDetails

மத்திய அரசு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு

தி.மலை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்...

Read moreDetails
Page 40 of 49 1 39 40 41 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.