மாவட்டங்கள்

தண்டராம்பட்டு அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் சிலை சேதம்

வாணாபுரம் அந்தோணியார் தேவாலயத்தில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் அந்தோணியார் தேவாலயம்...

Read moreDetails

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

ஆரணி அருகே ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தனது வீட்டிற்கு ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, முதியவர் காலி குடங்களை தோளில் மாட்டிக்கொண்டு...

Read moreDetails

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவியிடம் தகராறு; போதை ஆசாமிகள் கைது

திண்டிவனம் அருகே கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட இரு போதை ஆசாமிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த...

Read moreDetails

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது

திருவாரூரில் பல லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திலிருந்து திருவாரூர்...

Read moreDetails

திண்டிவனத்தில் எதிர் திசையில் கார் ஓட்டி அட்ராசிட்டி: இளைஞருக்கு ரூ.10,000 அபராதம்

திண்டிவனத்தில் மது போதையில் காரை எதிர் திசையில் ஓட்டி வந்து பொதுமக்களிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

கடலூர் கடற்கரையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை,...

Read moreDetails

வேட்டவலம் அருகே புதுச்சேரி ரவுடி வெட்டிக் கொலை

வேட்டவலம் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அய்யப்பன் (வயது...

Read moreDetails

உயிருடன் பிறந்த கன்றின் கால்களை வெட்டிய கால்நடை உதவியாளர்: அதிர்ச்சி சம்பவம்

திருக்கோவிலூரில் உயிருடன் பிறந்த கன்றின் கால்களை கால்நடை உதவியாளர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. தேவனூர் கிராமத்தில்...

Read moreDetails

ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணிநீக்கம்

திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஊராட்சிகளில் 2 ஊராட்சி செயலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஒன்றியத்திற்கு...

Read moreDetails

பெரணமல்லூர் அருகே நிறைமாத கர்ப்பிணியின் தங்கத் தாலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே வடுவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரணமல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நந்தினி...

Read moreDetails
Page 4 of 49 1 3 4 5 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.