செஞ்சி நகர திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் கோடை வெயிலை முன்னிட்டு செஞ்சி நகர திமுக...
Read moreDetailsகீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகர திமுக சார்பில், கீழ்பென்னாத்தூர்...
Read moreDetailsசேத்துப்பட்டு அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தை...
Read moreDetailsதிண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மானை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர்...
Read moreDetailsதிருக்கோவிலூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஒரே மாதத்தில் மீண்டும் பாலம் சேதமானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கமடம் கிராமத்தில், கடந்த ஆண்டு...
Read moreDetailsதிண்டிவனம் அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடுகளைத் திருடியபோது கிராம மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம்...
Read moreDetailsகடலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் அருகே...
Read moreDetailsஇந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு...
Read moreDetailsதிண்டிவனம் அருகே புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வெளி மாநில மதுபாட்டில்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் சோதனைச்...
Read moreDetailsவாணாபுரம் அந்தோணியார் தேவாலயத்தில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் அந்தோணியார் தேவாலயம்...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved