மாவட்டங்கள்

கனமழை கட்டுப்பாட்டில் மதுரை; இன்றும் தொடருமா மழை?

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும்...

Read moreDetails

ரூ.346 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: குஷியில் பெரம்பலூர் மக்கள் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர்த்...

Read moreDetails

வசூல் வேட்டையில் திருவண்ணாமலை கோவில் !

மாதந்தோறும் பௌர்மணி கிரிவலத்துக்குப் பிறகு அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுகிறது அதன்படி, புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் கடந்த 16-ம் தேதி...

Read moreDetails

மலர் தூவி வரவேற்பு :கோமுகி அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் வீதம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராயபாளையம் அருகே கல்வராயன்...

Read moreDetails

பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

திருவாரூரில் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக...

Read moreDetails

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலைத் திருவிழா!

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும்...

Read moreDetails

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவியின் செலவை ஏற்ற கல்விக்குழுமம்!

தேசிய அளவில் வூசு போட்டிக்குத் தேர்வான டிஜெஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியின் கல்வி, போட்டிக்கு செல்லும் செலவை டிஜெஎஸ் கல்விக் குழுமம் ஏற்றுள்ளது. 2024 - 2025...

Read moreDetails

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் தொகுதி செங்குன்றம் பேரூராட்சியில் அமைந்துள்ள கேபிசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 333...

Read moreDetails

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில்: மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொளத்தூர் மற்றும் மேட்டூர் சார் ஆட்சியர்...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில்சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்!

சேலம் கோட்டை மைதானத்தில் சிபிஎஸ் திட்டத்தை (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) ரத்து செய்யக்கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை...

Read moreDetails
Page 22 of 49 1 21 22 23 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.