மாவட்டங்கள்

ஆரணி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு; துணை சேர்மனுக்கு எதிராக போர்க்கொடி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற மாதாந்திர  கூட்டம் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற...

Read moreDetails

திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

திண்டிவனம் அருகே கடன் சுமை அதிகரித்ததால் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி...

Read moreDetails

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம், கே.ஜி.எஃப் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி,...

Read moreDetails

கணியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப். 24க்கு ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2023-ஆம் ஆண்டு...

Read moreDetails

கவுன்சிலர்களின் சரமாரி கேள்வி; பெண் பொறியாளர் கண்கலங்கிய சம்பவம்

திண்டிவனம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், பெண் இளநிலை பொறியாளர் கண்கலங்கிச் சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. திண்டிவனம் நகர மன்ற...

Read moreDetails

திருக்கோவிலூர் போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.40,000 அபராதம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருக்கோவிலூரில் போலி வழக்கறிஞராக செயல்பட்ட நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர்...

Read moreDetails

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் கடும் நடவடிக்கை- ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள...

Read moreDetails

செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு

செஞ்சி நகர திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் கோடை வெயிலை முன்னிட்டு செஞ்சி நகர திமுக...

Read moreDetails

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் – துணை சபாநாயகர்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகர திமுக சார்பில், கீழ்பென்னாத்தூர்...

Read moreDetails

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு; இருவர் கைது

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தை...

Read moreDetails
Page 2 of 48 1 2 3 48

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.