மாவட்டங்கள்

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த...

Read moreDetails

காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை!

காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு மற்றும் தனியார்...

Read moreDetails

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கம்: தி.மலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை வேங்கிக்கால் குமரன் மஹாலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஆட்சியர் தெ.பாஸ்கர...

Read moreDetails

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம்!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 2025ம் ஆண்டு முடிக்க...

Read moreDetails

யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

யார் எந்த திசையில் இருந்து வந்தாலும் 2026 தேர்தலில் திமுகவுக்கே வெற்றி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம்...

Read moreDetails

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால்...

Read moreDetails

ரூ.158.32 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்பக் கட்டடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.11.2024) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம்...

Read moreDetails

திருச்சியில் செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல்:தஞ்சையில் செவிலியர்ககள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு கோரி செவிலியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், தஞ்சாவூர்  மாவட்ட...

Read moreDetails

வேலூரில் வேன் கவிழ்ந்து விபத்து!

வேலூரில் லோடு வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் சேண்பாக்கம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில்,...

Read moreDetails

அந்தரத்தில் தொங்கும் வீடுகள்:குன்னூரில் கனமழை தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது!

குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது....

Read moreDetails
Page 19 of 49 1 18 19 20 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.