மாவட்டங்கள்

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலை மாணவி தேர்வு

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலையைச் சேர்ந்த மாணவி தேர்வாகியுள்ளார்.தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கலாச்சார மற்றும்...

Read moreDetails

மருத்துவத்துறையில் 2,553 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர்...

Read moreDetails

கும்மிடிப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளை அகற்றம்:நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு!

கும்மிடிப்பூண்டியில் நாளை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உள்ளதாக ஒலிபெருக்கி மூலம் நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் சுமார் 15 வார்டுகளில் 20 ஆயிரம்...

Read moreDetails

ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

ஆரணி அருகே கோவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான  நீலகண்ட...

Read moreDetails

நாளை வெள்ளோட்டம்: திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம்!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ரூ70 லட்சம் மதிப்பில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தீபத்திருவிழாவில்,...

Read moreDetails

நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவையில் மாவட்டம் வாரியாக கள ஆய்வை நேற்று முன்தினம் தொடங்கினார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம், பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், தங்க நகைப்பட்டறைகளில் தொழிலாளர்களுடன் சந்திப்பு, சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர்...

Read moreDetails

அதிகாரிகளுக்கு டோஸ்: பள்ளியில் உணவு சரியில்லாததால் ஒப்பந்ததாரர் நீக்கம்! துணை முதல்வர் அதிரடி!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுமுன்தினம் வந்தார். 5ம்தேதி மாலை அரசு சட்ட கல்லூரியில்...

Read moreDetails

கோவையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கோவையில் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவியல் மையம்...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் வட்டார அளவிளான கலைத்திருவிழா போட்டி !

கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழா நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது....

Read moreDetails

சென்னை மாநகராட்சி 31வது வார்டில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டில் ரூ. 8.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறந்து வைக்கப்பட்டது. மாதவரம் மண்டலம் பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட...

Read moreDetails
Page 18 of 49 1 17 18 19 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.