மாவட்டங்கள்

வேலூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1.23 லட்சம் பேர் நீக்கம்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதிகாரி பிரகாஷ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் லதா, மாவட்ட இணை செயலாளர்கள்...

Read moreDetails

வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து மர்ம மரணம்

வந்தவாசி அருகே சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாயக் கிணற்றில் விழுந்து மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம்...

Read moreDetails

செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் சிங்கவரம், பொன்பத்தி, மேல்எடையாளம், ஊரணி தாங்கள், ஜெயங்கொண்டான், கோனை, அப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளின் பாக முகவர்கள் கலந்து கொண்ட...

Read moreDetails

விழுப்புரம் மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு!

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கடந்த 2 நாட்கள் முன்பு 23 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலும் 12...

Read moreDetails

கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!

கடலூர், சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற...

Read moreDetails

வேலூர் கோயில் உண்டியல் உடைப்பு திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் டி.வி.கே நகர் 2-வது...

Read moreDetails

‘விவாதத்திற்கு நான் தயார்’- துணை முதல்வர் உதயநிதி அதிரடி

விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நேற்று (10.11.2024) பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்...

Read moreDetails

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ரோகிணி. இவரிடமிருந்து நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது வங்கியின் கடனை அடைக்க சில வருடங்களுக்கு...

Read moreDetails
Page 16 of 49 1 15 16 17 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.