திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப...
Read moreDetailsதிண்டிவனம் அருகே கல்லூரி மாணவி காதல் பிரச்சனையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெருமுக்கல் பகுதியை...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் 10 முதல் 14 வயது வரையுள்ள...
Read moreDetailsதிருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா ஓதலவாடி, கிராமத்தில் செய்யாற்று, படுகை உள்ளது. இந்த செய்யாற்று, படுகையில் இரவு, நேரங்களில் மாட்டு வண்டிகள் ,மூலம் மணல் கொள்ளையர்கள் மணலை...
Read moreDetailsஅரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்...
Read moreDetailsதிருவண்ணாமலையில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் பிரபலமான தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த...
Read moreDetailsசேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு போட்டிகள் மற்றும் கலை விழா வருகின்ற நவம்பர் 29ம் தேதி கல்லூரியின் வளாகத்தில் நடைபெற...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை வகித்தார்....
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள பனைஓலைப்பாடி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து...
Read moreDetailsதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் விமர்சியாக...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved