மாவட்டங்கள்

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக...

Read moreDetails

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்!

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ராயர்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில்  முறையாக...

Read moreDetails

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும்...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

➢ நாகர்கோவில் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் கீழ் மொத்தம் 1343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ➢ கடந்த மூன்று ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள...

Read moreDetails

வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ் கூடலூர் பகுதியில் நெற்கழனியின் நடுவில் ஒரு கொட்டகை அமைத்து தொடர்ச்சியாக பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த...

Read moreDetails

திருவண்ணாமலையில் திமுக சார்பில் பவள விழா : அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சுற்றுச்சூழல் அணி சார்பில் 3 நாட்கள் பவள விழா நடைபெறுகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக...

Read moreDetails

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு! ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த அதிர்ச்சி!

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (நவம்பர் 20) பிற்பகல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இந்த...

Read moreDetails

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்  பெரியகாலனி பகுதியில் உள்ள ஆர் சி எம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சமூகநலம்...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில்...

Read moreDetails

திருச்செந்தூர் கோயில் யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார். உதயகுமாரை காண...

Read moreDetails
Page 14 of 49 1 13 14 15 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.