மாவட்டங்கள்

மதுராந்தகம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சியில் பாக்கம், தாதங்குப்பம், வயலூர், ஒழுப்பாக்கம், ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்த ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்த ஆண்டு முழுமையாக100 நாள்...

Read moreDetails

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதியும் அதே பகுதியில் தனியார்...

Read moreDetails

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காயம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கிசென்று கொண்டிருந்தது.அப்போது மதுராந்தகம் அருகே தேசிய...

Read moreDetails

சின்னசேலம் அருகே பெண் மர்ம உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு...

Read moreDetails

மகனுக்கு அரிவாள் வெட்டு.. தப்யோடிய தந்தை கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் - ரோடு பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி இவரது மகன் சரத்குமார் தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு...

Read moreDetails

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி: ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

Read moreDetails

‘300வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ சமூகவலை தளங்களில் வைரலான போஸ்டர்கள்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடு, அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுப்பதற்காக பூமிக்கடியில் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே வயருக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சாதனங்கள்...

Read moreDetails

நாங்க திருந்தி வாழ வாய்ப்பு தாங்க: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ரவுடிகள் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.  விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப்...

Read moreDetails

சேத்துப்பட்டு அருகே புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை: எ.வ.வே. கம்பன் பங்கேற்பு

மருத்துவாம்பாடியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை  நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் மருத்துவம்பாடி, கிராமத்தில் முதல்வரின் கிராம...

Read moreDetails

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காட்டுக்கொட்டாய்...

Read moreDetails
Page 13 of 49 1 12 13 14 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.