சங்கராபுரம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டிய பாலம் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மற்றும் பாவளம்...
Read moreDetailsசத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல்...
Read moreDetailsசேலம் தொங்கும்பூங்கா அரங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், கல்வி, திறன்மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாடுகளுக்காக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்வுக்கு...
Read moreDetailsபொதுப்பணித்துறை அலட்சியத்தால் வெலிங்டன் ஏரியின் கடைக்கால் மதுகுகளில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்தில் இருந்துகடந்த டிசம்பர்...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள்...
Read moreDetailsகல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி...
Read moreDetailsபெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 829 மாணவ, மாணவியர்கள்...
Read moreDetailsகிரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். செங்கம் ஜன. 2- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணாக்குருக்கை பகுதியில் 100 கே வி திறன் கொண்ட...
Read moreDetailsதிருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்...
Read moreDetailsசெங்கல்பட்டு மாவட்டத்தில் மணிலா விதைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved