மாவட்டங்கள்

தில்லைவிளாகம் கடற்கரையில் நெகிழி விழிப்புணர்வு பேரணி

தில்லைவிளாகம் கடற்கரையில் பள்ளி மாணவ, மாணவர்களின் நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வனத்துறை சார்பில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி...

Read moreDetails

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், மத்திய அரசால் ஓய்வூதியம் ரத்து ஆணை வெளியிடப்பட்ட நாளினை கருப்பு தினமாக அனுசரித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக...

Read moreDetails

இளம் நெறிஞர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்துள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அலுவலகத்தில் திட்ட...

Read moreDetails

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரித்துள்ளார். கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம்,...

Read moreDetails

திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலக ஊழியர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2025...

Read moreDetails

கைவினைத் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலை...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவிக்கையில், கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும்...

Read moreDetails

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அதையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (36). பெயிண்டரான இவர்...

Read moreDetails

கால்நடை மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் தொடர் போராட்டம்

புதுச்சேரி குருமாம்பேட் ராஜீவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழக்காததை கண்டித்து,...

Read moreDetails

பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சங்கராபுரம் அருகே பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள...

Read moreDetails
Page 11 of 49 1 10 11 12 49

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.