மாவட்டங்கள்

கடலூரில் ரூ.51.50 லட்சம் மோசடி: பெண் கைது

கடலூர் முதுநகர் கவிகாளமேக தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாராணி (45). இவர் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஷரா கார்க்யிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்....

Read moreDetails

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வாணை...

Read moreDetails

கடலூரில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கமும், இணைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மையமும் இணைந்து பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

Read moreDetails

சோழவரம் அருகே லாரி மோதி விபத்து: உயிர் தப்பிய காவல் ஆணையர்

சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் உயிர் தப்பினார்....

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகையின்றி மாணவர்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு...

Read moreDetails

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும்...

Read moreDetails

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பருவதமலையில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் 4650...

Read moreDetails

காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை

காட்பாடி ஜாப்ராபேட்டையில் கிளை அஞ்சலக அதிகாரி மக்களின் பணம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக கிராம மக்கள் கிளை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் 

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியரிடம் தகாத வார்த்தைகள் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி...

Read moreDetails
Page 1 of 48 1 2 48

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.