M.Pandiyaraj, Sub Editor

M.Pandiyaraj, Sub Editor

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி காலமானார்

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி காலமானார்

மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர் ஆவார். பழங்குடிப்பெண்கள் முன்னேற்றத்துக்கு...

இந்தியாவுடன் நெருக்கமான நட்பு சீனா விருப்பம்

இந்தியாவுடன் நெருக்கமான நட்பு சீனா விருப்பம்

சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார். இந்தியாவும் சீனாவும்...

அடுத்த கமல்ஹாசன் என  போற்றப்பட்டவரை தெரியுமா?

அடுத்த கமல்ஹாசன் என போற்றப்பட்டவரை தெரியுமா?

எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் காலத்திற்கும் அவர்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் உச்ச நட்சத்திரமாக...

எம்.ஜி.ஆருக்கு பிறகு பெண்கள் மனதில்  இடம் பிடித்தவர் நடிகர் மோகன்

எம்.ஜி.ஆருக்கு பிறகு பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மோகன்

வெள்ளி விழாக்களை சில ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று கூட சொல்லலாம். நடித்த படங்களில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் தான். மோகன், கர்நாடகாவைச் சேர்ந்தவர்....

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா… கர்ணா…

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா… கர்ணா…

தமிழ் சினிமாவில் டிஎம்எஸ் வாய்ஸ் கம்பீரமானது. அந்த குரலே இன்னொருவருடன் சேர்ந்து பாடும்போது லைட்டா ஜகா வாங்கும்னா, அந்த ஒரே குரல், சீர்காழி கோவிந்த ராஜனுடைய வெண்கலக்குரல்...

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோஷினி நாடார்.

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி நாடார்

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர், எச்சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம்...

ஜெமினியின் கை பற்றி கலங்கிய கமல்

ஜெமினியின் கை பற்றி கலங்கிய கமல்

"யார் இந்தப் பையன் ?" என்று கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர். "இவன் பெயர் கமலஹாசன்" என்று பதில் சொன்னார் அந்தப் பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்த ஜெமினி...

சதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பின்னர் மின்வசதி பெற்ற சத்தீஸ்கர் கிராமம்.

77 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் பெற்ற கிராமம்

சத்தீஷ்கர் மாநிலத்தில் நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு கிராமம் மின்சார வசதி பெற்றுள்ளது. சத்தீஷ்கார் மாநிலம் நக்சலைட் பயங்கரவாதிகள் தாக்குதல் மிகுந்த மாநிலங்களில்...

பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம் என்ன..?

பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம் என்ன..?

கடந்த 1956ம் ஆண்டில் நடந்த மொழிவழி மாநில பிரிவினையின் போது, தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை கேரளாவுடன் இணைத்தது தான் பெரியாறு அணை பிரச்னைக்கு முக்கிய காரணம். கேரளாவில்...

சூரிய பகவானை வழிபட என்ன செய்ய வேண்டும்?

சூரிய பகவானை வழிபட என்ன செய்ய வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுவதற்கு பல விரத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அந்த வகையில் உலகிற்கு ஒளியை தந்து, அனைத்திற்கும் உயிராற்றலை தருகின்ற சூரிய பகவானின் அருளை...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.