Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்.

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்.

திருவண்ணாமலை, டிச.21திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை எஸ்.பி கார்த்திகேயன் பெற்று விசாரணை...

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

வேலூர், டிச.21: காட்பாடி ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்...

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிக்கான பட்டியல் தயாரிப்பு

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிக்கான பட்டியல் தயாரிப்பு

வேலூர், டிச. 21:பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு அரசு பள்ளிகளில் அத்தியாவசிய உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணைய...

டிஎம்சி என்றால் என்ன தெரியுமா ?

டிஎம்சி என்றால் என்ன தெரியுமா ?

ஒரு டிஎம்சி என்றால் எவ்வளவு நீர்… மழைக் காலங்களிலும், தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களிலும் டிஎம்சி (tmc) என்ற வார்த்தை சரளமாக பயன்படுத்தப் படுவதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம்...

வீட்டுமனை விற்பனை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார்.

வீட்டுமனை விற்பனை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் ஊராட்சி, கொண்டம் கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் ஸ்ரீராஜலட்சுமி நகரின் மனை விற்பனையை திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார். விழாவில்...

திருவண்ணாமலை மாவட்டத்தில்மக்களுடன் முதல்வர் சிறப்புதிட்ட முகாம்அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்மக்களுடன் முதல்வர் சிறப்புதிட்ட முகாம்அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்.

திருவண்ணாமலை, டிச. 18-திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை...

மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் ஆட்சியர் ஆய்வு

மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி, சன்னதி தெருவில் உள்ள செவ்வா மடத்தில் "மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட...

ஆராஞ்சி, வயலூர் ஊராட்சிகளில்ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கடைகள்துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பென்னாத்தூர், டிச. 18-திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆராஞ்சி, வயலூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை...

மாமன்னன் மனுநீதி சோழனின் வாரிசாகவேமுதல்வர் ஸ்டாலினை நாங்கள் பார்க்கிறோம்!!!பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.

மாமன்னன் மனுநீதி சோழனின் வாரிசாகவேமுதல்வர் ஸ்டாலினை நாங்கள் பார்க்கிறோம்!!!பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைியல் இருந்தாலும் பொது மக்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைப் பார்க்கும் பொழுது மாமன்னன் மனுநீதி...

தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் 5000  ஆண்டு பழமையான

 பாறைக் கீறல்கள் கண்டுபிடிப்பு. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா, தொண்டமானூர் கார்த்திக்,  ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில்...

Page 59 of 60 1 58 59 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.