Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள். பழைமை வாய்ந்த பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டையில் அமைந்துள்ள 1036...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் மாற்றம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் மாற்றம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும், சென்னை விமான நிலையம் டெர்மினல் ஒன்றிலிருந்து, நான்கிற்கு இன்று சனிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் உள்நாட்டு...

ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்கள் நீக்க வேண்டும்

ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்கள் நீக்க வேண்டும்

புதுச்சேரி மாநிலத்தில் அரசுத்துறை ஆவணங்களில் இணைக்கப்பட்டு உள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்களை தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என புதுச்சேரி...

கஞ்சா விற்பனை 3 பேர் கைது.

கஞ்சா விற்பனை 3 பேர் கைது.

திருவண்ணாமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஜிஸ் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (31), கல்நகர் விக்னேஸ்வரன் (21), காட்டு மலையனூரை சேர்ந்த சந்துரு வயது (23), ஆகிய...

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்சென்னை ஐகோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு நடிகைகள் திரிஷா, குஷ்புவிடம் தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு...

எருது விடும் விழா

எருது விடும் விழா

கலசப்பாக்கம் புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடியது. எருது...

எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா.

எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா.

திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் அங்கமான எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணை...

வடிகால்வாய் அமைக்கும் இடங்கள்.

வடிகால்வாய் அமைக்கும் இடங்கள்.

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தானவநாயகம்பேட்டை 2,3,4 வார்டுகளில் வடிகால்வாய் அமைக்கும் இடங்களை எம்.எல்.ஏ மு.பெ.கிரி ஆய்வு செய்தார். நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா,...

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

நீர் இருப்பு 117.95 அடியாக உள்ளதுதிருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 62 கன அடியாக குறைந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் நீர்வரத்து...

மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை.

மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை.

தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இன்று (23ஆம் தேதி) முதல் 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான...

Page 56 of 60 1 55 56 57 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.