Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

‘300வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ சமூகவலை தளங்களில் வைரலான போஸ்டர்கள்..

‘300வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ சமூகவலை தளங்களில் வைரலான போஸ்டர்கள்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடு, அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுப்பதற்காக பூமிக்கடியில் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே வயருக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சாதனங்கள்...

நாங்க திருந்தி வாழ வாய்ப்பு தாங்க: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ரவுடிகள் மனு

நாங்க திருந்தி வாழ வாய்ப்பு தாங்க: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ரவுடிகள் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் இருவர் திருந்தி வாழ்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.  விழுப்புரம் மாவட்டம், குயிலப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மற்றும் அரூபன் இரண்டு அணிகளாகப்...

சேத்துப்பட்டு அருகே புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை: எ.வ.வே. கம்பன் பங்கேற்பு

சேத்துப்பட்டு அருகே புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை: எ.வ.வே. கம்பன் பங்கேற்பு

மருத்துவாம்பாடியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை  நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் மருத்துவம்பாடி, கிராமத்தில் முதல்வரின் கிராம...

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காட்டுக்கொட்டாய்...

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக...

மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் 18ஆவது ஐபிஎல் தொடர்…

மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் 18ஆவது ஐபிஎல் தொடர்…

இந்தியன் பிரீமியர் லீக், ஐபிஎல் என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது இந்தியாவில் உள்ள ஒரு தொழில்முறை இருபது20 கிரிக்கெட் லீக் ஆகும், இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு...

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்!

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்!

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ராயர்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில்  முறையாக...

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

➢ நாகர்கோவில் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் கீழ் மொத்தம் 1343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ➢ கடந்த மூன்று ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள...

Page 1 of 60 1 2 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.