Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தரிசனம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தரிசனம்

மூத்த விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் சிவதாணுப் பிள்ளை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.அப்போது அவருக்கு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்...

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: கடலூரில் சுற்றுலாத்துறை வரவேற்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: கடலூரில் சுற்றுலாத்துறை வரவேற்பு

சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காற்று மாசுபடுதலை தவிர்த்தல், ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், இயற்கை உணவு முறைகளைக் கொண்டு ஆரோக்கியமான உடல் நலம் பேணுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, தமிழ்நாடு சைக்கிளிங்...

காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி கட்டமைப்பை மேம்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்து வருகிறார்.அந்த வகையில்,...

சின்னசேலம் அருகே பெண் மர்ம உயிரிழப்பு

சின்னசேலம் அருகே பெண் மர்ம உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் கடந்த 8 வருடத்திற்கு...

மகனுக்கு அரிவாள் வெட்டு.. தப்யோடிய தந்தை கைது

மகனுக்கு அரிவாள் வெட்டு.. தப்யோடிய தந்தை கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் - ரோடு பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி இவரது மகன் சரத்குமார் தினந்தோறும் மது குடித்து விட்டு வீட்டுக்கு...

சேலத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

சேலத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்​களும் இரங்கல் தெரி​வித்​துள்ளனர். இந்நிலையில்...

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஆரணி: ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

Page 40 of 40 1 39 40

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.