செஞ்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
செஞ்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய போலீசாரால் அழைத்துவரப்பட்ட கருக்கா வினோத் நீதிபதியை தாக்க...
செஞ்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய போலீசாரால் அழைத்துவரப்பட்ட கருக்கா வினோத் நீதிபதியை தாக்க...
பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 829 மாணவ, மாணவியர்கள்...
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிலா விதைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சியில் பாக்கம், தாதங்குப்பம், வயலூர், ஒழுப்பாக்கம், ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்த ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்த ஆண்டு முழுமையாக100 நாள்...
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதியும் அதே பகுதியில் தனியார்...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கிசென்று கொண்டிருந்தது.அப்போது மதுராந்தகம் அருகே தேசிய...
மூத்த விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் சிவதாணுப் பிள்ளை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.அப்போது அவருக்கு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்...
சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காற்று மாசுபடுதலை தவிர்த்தல், ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், இயற்கை உணவு முறைகளைக் கொண்டு ஆரோக்கியமான உடல் நலம் பேணுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, தமிழ்நாடு சைக்கிளிங்...
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி கட்டமைப்பை மேம்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்து வருகிறார்.அந்த வகையில்,...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved