Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய என்எல்சி நிறுவனம்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய என்எல்சி நிறுவனம்

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால்கள் மற்றும்  உதவிச் சாதனங்கள் என்எல்சிஐஎல்-இன் சமூக பொறுப்புணர்வுத் திட்ட ...

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

மணல் கொள்ளை ஜோர் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்கொள்ளாமல் உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான மோட்டாம்பட்டி, தும்பை, பாச்சேரி, பாலப்பட்டு,...

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளமின்றி கிராம மக்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் வறட்சி காலங்களில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு கருதி,...

புழலில் ரூ. 11.90 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

புழலில் ரூ. 11.90 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு திடல்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

புழலில் ரூ. 11.90 கோடியில் சென்னை கால்பந்து விளையாட்டு திடல் மேம்பாட்டு பணி மற்றும்  பள்ளி கட்டிடப்பணிகளை அமைச்சர் கே.ஏ. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை...

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் ஏமாற்றம்

சாத்தனூர் அணை பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணம் வரும் குடும்பங்களின் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் விடுமுறை தினமான நேற்று...

ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலில் வந்த வாட்டர் ஹீட்டர்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலில் வந்த வாட்டர் ஹீட்டர்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இவர் வேலூரில் உள்ள தனியார் உணவகத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த...

உலகிலேயே உயரமான மகா நந்தி சிலைக்கு கும்பாபிஷேக விழா

உலகிலேயே உயரமான மகா நந்தி சிலைக்கு கும்பாபிஷேக விழா

சேலம் அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உலகிலேயே உயரமான நந்தி சிலை 45 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு  கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே...

செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம்

செஞ்சி ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம்

மறைந்த முன்னாள் செஞ்சி ஒன்றிய செயலாளர் ரங்கநாதனின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்டம், செஞ்சி ஒன்றிய...

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றம்

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றம்

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நகுலன் என்ற...

செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

செஞ்சியில் 25 பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

செஞ்சியில் உள்ள செக்கோவர் நிறுவனம் சார்பில், பள்ளியில் படிக்கும் 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தேசூர்பட்டையில்...

Page 33 of 40 1 32 33 34 40

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.