Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

டெல்லியின் புதிய முதல்வர் யார்? 5 பேர் முதல்வர் ரேஸில் : பாஜக தலைமை முடிவு செய்யும்

டெல்லியின் புதிய முதல்வர் யார்? 5 பேர் முதல்வர் ரேஸில் : பாஜக தலைமை முடிவு செய்யும்

டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்ற போட்டியில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு இடையே தலைநகர்...

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க வாழ் இந்தியர்களை ராணுவ விமானத்தில் அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு இந்தியாவிற்கு...

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் போக்சோவில் கைது

திண்டிவனத்தில் அரசு கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி : ஆம்ஆத்மியினர் அதிர்ச்சி

முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி : ஆம்ஆத்மியினர் அதிர்ச்சி

டெல்லி சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர். டெல்லி சட்டசபை தேர்தலில், புதுடெல்லி தொகுதியில்...

இளம் நெறிஞர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூரில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் வரும் 14ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு

விளையாட்டுத் துறைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒட்டன்சத்திரம்...

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பயிற்சியாளர் ஆர் சந்துரு தலைமையில் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இன்டர்னல் கிக் பாக்சிங் போட்டியில் 18 வயதிற்கு...

தி.மலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை தேசிய கருத்தரங்கு

தி.மலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை தேசிய கருத்தரங்கு

திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் டிஜிட்டல் நிதி சுற்றுச்சூழல் அமைப்பில் வரும் போக்குகள் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்புக்கான சவால்கள், மற்றும்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

வள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து...

புழல் சிறையில்  கைதிகளுக்கு சோப்பில் மறைத்து கஞ்சா:  6 பேர் மீது வழக்கு

புழல் சிறையில்  கைதிகளுக்கு சோப்பில் மறைத்து கஞ்சா:  6 பேர் மீது வழக்கு

சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வந்து...

Page 29 of 40 1 28 29 30 40

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.