Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025, சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர்...

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றிய அரசு : முதலமைச்சர் பேச்சு

திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புளியந்தோப்பில் உள்ள ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட...

தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் நிர்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும் : காங்கிரஸ் தலைவர் கார்கே

தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் நிர்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும் : காங்கிரஸ் தலைவர் கார்கே

வருங்காலத்தில் தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், அதற்கு நிர்வாகிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்,'' என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். சமீப காலங்களில் காங்கிரஸ் பல மாநிலங்களில்...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிஜிபி.,க்கு கடிதம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிஜிபி.,க்கு கடிதம்

மத்திய அமைச்சர் முருகனை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லவிடாமல் தடுத்து அவரை போலீசார் முறையாக அவரை கையாளவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டி.ஜி.பிக்கு கடித்தால்...

வடலூர் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்

வடலூர் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும்...

பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து: கல்வி அமைச்சர் அதிரடி

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும் நடவடிக்கை : அமைச்சர் எச்சரிக்கை

பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய...

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு...

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம்...

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

சேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான  21 புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். சேலம் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர்...

இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அ.தி.மு.கவில் இருந்து பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம்...

Page 24 of 41 1 23 24 25 41

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.