ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23ம் தேதி வரை தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23 வரை தடை நீட்டித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை...