admin

admin

Cuddalore Harbor Five Wells Mariamman Temple Sedal  Promotsavam

கடலூர் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயில் செடல்  பிரமோற்சவம்

கடலூர் துறைமுகம் அஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் செடல்  பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு...

வானாபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள்

வானாபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வானாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்...

உலக நாடுகளும் போற்றும் முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்

உலக நாடுகளும் போற்றும் முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார், இரட்டணை ஊராட்சியில் நடைபெற்ற ``மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமிதத்துடன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு...

திருவண்ணாமலை உணவகங்களில் தரமற்ற உணவு 4 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு

திருவண்ணாமலை உணவகங்களில் தரமற்ற உணவு 4 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு

திருவண்ணாமலை தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்ட 4 உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி...

திண்டிவனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

திண்டிவனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்களை திண்டிவனத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சென்னை - புதுச்சேரி சாலை மற்றும் பல்வேறு இடங்களில் சப் இன்ஸ்பெக்டர்கள்...

திருவண்ணாமலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம்

திருவண்ணாமலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பாக மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தகவல்...

போதை பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் ஒரு வாரம் `சஸ்பென்ட் ‘

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே வகுப்பு ஆசிரியர்...

செங்கம் அருகே தனியார் பேருந்து சிறைபிடிப்பு

செங்கம் அருகே தனியார் பேருந்து சிறைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதிக்கு முறையான குடிநீர் வழங்காததால், பள்ளி மாணவ-மாணவிகள்...

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருவண்ணாமலை வட்டம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சட்டப்பேரவை துணைத தலைவர் கு.பிச்சாண்டி, மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர...

Page 5 of 6 1 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.