Tag: வேலூர்

சிறைக் கைதிக்கு சித்தரவதை:டிஐஜி, எஸ்பி., ஜெயிலர் பணியிடை நீக்கம்!

சிறைக் கைதிக்கு சித்தரவதை:டிஐஜி, எஸ்பி., ஜெயிலர் பணியிடை நீக்கம்!

சிறை கைதி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ...

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள் ...

கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன். ...

வேலூரில் காவலர் வீரவணக்க நாள்: உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

வேலூரில் காவலர் வீரவணக்க நாள்: உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

வேலூரில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு உயிர்நீத்த 213 காவல்துறையினருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.  நாடு முழுவதும் காவல்துறை சி.ஐ.எஸ்.எப் தேசிய பாதுகாப்பு படை ...

வேலூரில் மரம் விழுந்ததில் நசுங்கியது தள்ளுவண்டி கடை

வேலூரில் மரம் விழுந்ததில் நசுங்கியது தள்ளுவண்டி கடை

வேலூர், அக். 17- வேலூர் மாநகரத்துக்குட்பட்ட வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயர பூ மரம் நேற்று காலை ...

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

பொங்களுக்கு வந்த பொதுமக்கள் என்னை திட்டி தீர்த்தனர். திட்டபணிகளை கொடுக்காததால் தலைவரிடம் வாக்குவாதம்அணைக்கட்டு, பிப்.1- பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டத்தில் 1வது வார்ட் கவுன்சிலரை புறக்கணிப்பதாக கூறி ...

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க், செயலாளர் S.R.K. அப்பு தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் பிப்-1 அன்று ...

31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம்

31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம்

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி ...

வேலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

வேலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் - தமிழகத்தின் கடன் சுமை ரூ.12500 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது வேலூரில் பாமக தலைவர் ...

எருது விடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை

எருது விடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை

வேலூர் மாவட்டத்தில் நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருதுவிடும் ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.