Tag: திருவண்ணாமலை மாவட்டம்

தி.மலை அருகே சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாப பலி

தி.மலை அருகே சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாப பலி

திருவண்ணாமலை அருகே  நடந்த சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாபமாக பலியானார்.  திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் ...

போளூரில் வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

போளூரில் வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

போளூர் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ் தலைமை ...

போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ...

மலைபாதையில் ரூ.1.32 கோடியில் புதிய சாலை கலசபாக்கம் எம்எல்ஏ., கலெக்டர் நேரில் ஆய்வு 

மலைபாதையில் ரூ.1.32 கோடியில் புதிய சாலை கலசபாக்கம் எம்எல்ஏ., கலெக்டர் நேரில் ஆய்வு 

ஜவ்வாதுமலைப்பகுதியில் ரூ.1.32 கோடி புதிய சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். திருவண்ணாமலை ...

திருவண்ணாமலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்வாகிகள். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, துணை ...

திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு  செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 50 ...

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வட்டார கல்வி அலுவலகம் கட்ட கோரிக்கை

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வட்டார கல்வி அலுவலகம் கட்ட கோரிக்கை

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில்ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகமன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் ...

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி மருத்துவ முகாமில் அடையாள அட்டை வழங்கினார் கலெக்டர்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி மருத்துவ முகாமில் அடையாள அட்டை வழங்கினார் கலெக்டர்

திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.  ...

புதுப்பாளையம் அருகே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ,, சேர்மன் சி.சுந்தரபாண்டியன் பங்கேற்பு

புதுப்பாளையம் அருகே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ,, சேர்மன் சி.சுந்தரபாண்டியன் பங்கேற்பு

புதுப்பாளையம், அக். 17- புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இறையூர் பகுதியில் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் சி. ...

திருவண்ணாமலை அருகே தச்சம்பட்டில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை அருகே தச்சம்பட்டில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர் ஆகியோர்கள் களஆய்வு செய்யும் போது திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 3 ...

Page 4 of 6 1 3 4 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.