கடலூர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவக்கம்!
கடலூர், சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற ...
கடலூர், சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற ...
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆலோசணையின்படி விருத்தாசலம் பூந்தோட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ ...
கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் ...
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால் ...
தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழைக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் ரூ.4.04 கோடி மதிப்பீட்டிலான தொழிற்கடனை 25 பயனாளிகளுக்கு ஒப்பளிப்பிற்கான ஆணையை ...
கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகளை நடவு ...
தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ...
கடலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு ...
கடலூர் துறைமுகம் அஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் செடல் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ...
முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி கடலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved